×

உடல்பருமனை குறைக்க அறுவை சிகிச்சை செய்தவர் உயிரிழந்தது தொடர்பாக விசாரணை தொடக்கம்

சென்னை : உடல்பருமனை குறைக்க அறுவை சிகிச்சை செய்தவர் உயிரிழந்தது தொடர்பாக விசாரணை தொடங்கியது. இளைஞர் சிகிச்சை பெற்ற பம்மல் பி.பி. ஜெயின் மருத்துவமனையில் 2 இணை இயக்குநர்கள் தலைமையில் 4 மருத்துவர்கள் நேரில் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னையில் அறுவை சிகிச்சை செய்த புதுச்சேரியைச் சேர்ந்த ஹேமச்சந்திரன் என்பவர் உயிரிழந்தார்.

The post உடல்பருமனை குறைக்க அறுவை சிகிச்சை செய்தவர் உயிரிழந்தது தொடர்பாக விசாரணை தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Pummel B.P. ,Jain Hospital ,Dinakaran ,
× RELATED எடைகுறைப்பு சிகிச்சையின்போது பலி:...